Saturday, October 4, 2008

நாளை


நாளையேனும் நடக்க வேணும் ...
பனி பொழியும் அதிகாலையில்
ஆளில்லாத நகரத்துச் சாலைகளில்
என் கனவுகளைச் சுவைத்தபடி .....

- ரமேஷ் K