Sunday, November 16, 2008
பிரிவு
எப்படியேனும் நிகழ்ந்து விடுகிறது...
ஒரு பூ உதிர்வது போல்..
ஒரு இலை காற்றில் மிதந்து அலைவது போல் ....
துக்கம் கவிழும் ஒரு மாலை வேளையில்
நம்மீது விருப்பமானவர்கள்
கையசைத்து விடை பெற்றுச் செல்வதும் ....!
Subscribe to:
Posts (Atom)