Sunday, November 16, 2008

பிரிவு


எப்படியேனும் நிகழ்ந்து விடுகிறது...
ஒரு பூ உதிர்வது போல்..
ஒரு இலை காற்றில் மிதந்து அலைவது போல் ....
துக்கம் கவிழும் ஒரு மாலை வேளையில்
நம்மீது விருப்பமானவர்கள்
கையசைத்து விடை பெற்றுச் செல்வதும் ....!


2 comments:

அன்புடன் அருணா said...

பூப்போன்ற கவிதை...ஆனாலும் கண்ணில் நீர் சேர்ந்தது...
அன்புடன் அருணா

நளன் said...

:)) nice one.