Monday, July 14, 2008

நகரத்து வீடு

என் நகரத்துத் தெருக்களில்
கதவுகள் திறந்து கிடப்பதில்லை...

பூட்டிய வீடுகளில்
புடுங்கிக் கொண்டிருக்கிறது
புரையோடிப் போன மனசு..

No comments: